Views: 290 அன்பார்ந்த நண்பர்களே, தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்களே. புதுச்சேரி ஆர் டி ஐ குழுவும், புதுச்சேரி ஆர் டி ஐ செயல் பாட்டாளர் குழுவும் இணைந்து, வரும் 23.12.2021 வியாழன் காலை 9:30 மணி முதல், மதியம் 1 மணி வரை. தகவல் பெறும் உரிமை ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டத்தை நடத்த உள்ளது. புதுச்சேரியில் நிலவும் தற்போதைய சூழலில், ஊழல் நிர்வாக சீர்கேடுகள், முறைகேடுகள், அதிகளவில் நடைபெறுகின்றன. அவற்றை வெளிப்படுத்த வேண்டிய சமூக … Continue reading புதுச்சேரி ஆர் டி ஐ குழுவும், புதுச்சேரி ஆர் டி ஐ செயல் பாட்டாளர் குழுவும் இணைந்து நடத்தும் தகவல் பெறும் உரிமை ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டம்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed